virudhunagar விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் - 3 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜூன் 11, 2025 விருதுநகர் மாவட்டம் வடகரையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.